கடந்த இரு தினங்களாக, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: ‘கிழக்கு ஸ்டாலில் வைரமுத்து எப்படி?’ என் பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்! அதெல்லாம் சத்யா, பிரசன்னா டிபார்ட்மெண்ட். என் தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம். இரு தினங்கள் முன்னர் நான் கண்காட்சிக்குச் சென்றபோது கிழக்கு அரங்கம் வாசலில் பெட்டி பெட்டியாகக் கொண்டுவந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். பழைய ஜெய்சங்கர் படங்களின் தங்கக்கடத்தல் காட்சி போல் இருந்தது. இது என்ன என்று பிரசன்னாவிடம் கேட்டேன். … Continue reading மீட்டருக்கு மேலே.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed